கலைப் பீடத்துக்குள் நுழையும் மாணவர்களுக்கு அடுத்த வருடம் முதல் 2 பட்டங்கள்

#SriLanka #Lanka4 #students #sri lanka tamil news #University
Prathees
3 years ago
கலைப் பீடத்துக்குள் நுழையும் மாணவர்களுக்கு அடுத்த வருடம் முதல் 2 பட்டங்கள்

பல்கலைக்கழகங்களில் கலைப் பீடங்களில் சேரும் மாணவர்களுக்கு எதிர்வரும் வருடம் முதல் 02 பட்டங்கள் வழங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 கலைப் பட்டப்படிப்புக்கு மேலதிகமாக தொழில்நுட்பம் மற்றும் கணனி விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பும் மாணவர்களுக்கு கிடைக்கும் என அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

 அரசாங்கத்தினால் இதற்கு சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4