'கல்வி உலக மன்றம் 2023'- அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்கேற்பு
#SriLanka
#Susil Premajayantha
#Lanka4
#education
Prabha Praneetha
3 years ago
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உலகெங்கிலும் உள்ள நாடுகளின் கல்வி அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் லண்டனில் ஆண்டுதோறும் நடைபெறும் கல்வி உலக மன்றத்தில் (2023) பங்கேற்றுள்ளார் .
இவ் மன்றம் மே 7 ஆம் திகதி அன்று ஆரம்பமாகியது ,மே 10 வரை தொடரும்.
உலகெங்கிலும் உள்ள 118 நாடுகளில் இருந்து குறித்த மன்றத்தில் பங்கேற்பார்கள்.
மற்றும் ,மன்றத்தின் கருப்பொருள், "கற்றல் கலாச்சாரத்தை வளர்ப்பது, மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துதல்" ஆகியவற்றை உள்ளடக்கியது என்பதாகும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே