நாட்டில் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் வரை பெய்யும்- 10 மாவட்டங்களுக்கு அதிக அபாய மழை எச்சரிக்கை

#SriLanka #Tamilnews
Prabha Praneetha
3 years ago
நாட்டில் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் வரை பெய்யும்- 10 மாவட்டங்களுக்கு அதிக அபாய மழை எச்சரிக்கை

இன்று வியாழக்கிழமை  மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை
Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4