பஸ்களில் நடக்கும் முறைகேடுகள் அறிவிக்க அறிமுகப்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கம்

#SriLanka #Sexual Abuse
Kanimoli
3 years ago
பஸ்களில் நடக்கும் முறைகேடுகள் அறிவிக்க அறிமுகப்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கம்

பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு, பணம் செலுத்திய பின் டிக்கெட் வழங்காமை, மிகுதி பணம் வழங்காமை, தொந்தரவுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உடனடியாக 1955 என்ற இலக்கதிற்கு அழைத்து தகவல் தெரிவிக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4