கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
#SriLanka
#exam
#Susil Premajayantha
#Examination
Kanimoli
3 years ago
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மே 29 முதல் ஆரம்பமாகவுள்ளது.
பரீட்சை 3,568 தேர்வு மையங்களில் நடாத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே