தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் இன்று தீ பரவல்

#SriLanka
Prabha Praneetha
3 years ago
தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் இன்று தீ பரவல்

கொழும்பு மருதானை பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் இன்று தீ பரவியுள்ளது. 

 இந்நிலையில் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்புத் பிரிவினர் தெரிவித்தனர். 

 இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை, தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4