மேல்மாகாணத்தில் டெங்குவை கட்டுப்படுத்த ட்ரோன் கேமராக்கள்

#SriLanka #Lanka4 #Drone #sri lanka tamil news #Camera #Dengue
Prathees
3 years ago
மேல்மாகாணத்தில் டெங்குவை கட்டுப்படுத்த ட்ரோன் கேமராக்கள்

மேல்மாகாணத்தில் கள உத்தியோகத்தர்களால் சென்றடைய முடியாத உயரமான கட்டிடங்களை ஆளில்லா கமெராக்கள் மூலம் ஆய்வு செய்யும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

 மேல் மாகாண பூச்சியியல் நிபுணர் ஆயிஷா சரத்சந்திர கூறுகையில்,

 ட்ரோன் கேமராக்கள் மூலம் நுளம்பு குடம்பிகள் பெருகக்கூடிய இடங்களுக்கு காற்றில் இருந்து இரசாயனங்கள் தெளிக்கப்பட்டுள்ளன.

 டெங்கு அபாயம் குறையும் வரை இந்த வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்படும் என வைத்தியர் உக்காஷா வெடிசிங்க தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4