ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் மத்தியில் விசேட உரை
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
#Lanka4
Kanimoli
10 months ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் மத்தியில் உரையாற்றி விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.
நாளை (01) இரவு 8.00 மணிக்கு ஜனாதிபதி விசேட அறிக்கையை வெளியிட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.