ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் மத்தியில் விசேட உரை

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Lanka4
Kanimoli
10 months ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் மத்தியில் விசேட உரை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் மத்தியில் உரையாற்றி விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.

 நாளை (01) இரவு 8.00 மணிக்கு ஜனாதிபதி விசேட அறிக்கையை வெளியிட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.