பங்களாதேஷில் இருந்து பெறப்பட்ட கடனை மீள செலுத்த தீர்மானம்

#SriLanka #Lanka4 #money
Kanimoli
3 years ago
பங்களாதேஷில் இருந்து பெறப்பட்ட கடனை மீள செலுத்த தீர்மானம்

பங்களாதேஷில் இருந்து பெறப்பட்ட 200 மில்லியன் டொலர்கள் ஆகஸ்ட் – செப்டம்பர் மாதத்திற்குள் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

 இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4