கடலோரப் பாதையில் ரயில்கள் இயக்குவதில் தாமதம்

#SriLanka #Lanka4 #Train
Kanimoli
3 years ago
கடலோரப் பாதையில் ரயில்கள் இயக்குவதில் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில்கள் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 மொரட்டுவ, எகொடஉயன புகையிரத நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் உடைந்துள்ளதால் கரையோரப் பாதையில் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4