பிஸ்கட்டை புறக்கணித்ததுபோல் கோழி இறைச்சியையும் புறக்கணிப்போம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

#SriLanka #prices #Food
Mayoorikka
3 years ago
பிஸ்கட்டை புறக்கணித்ததுபோல் கோழி இறைச்சியையும் புறக்கணிப்போம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பிஸ்கட் விலை உயர்வைக் கட்டுப்படுத்த என்ன செய்தோமோ அதையே கோழி இறைச்சிக்கும் பயன்படுத்துவோம் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 நாட்டில் கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதையடுத்து ,கோழி இறைச்சி வியாபாரிகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால்,  அடுத்த வாரத்திலிருந்து கோழி இறைச்சி வாங்குவதை தாம் புறக்கணிக்கணிக்கவுள்ளதாக அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

 பிஸ்கட் விலை உயர்வைக் கட்டுப்படுத்த என்ன செய்தோமோ அதையே இப்போதும் செய்வோம் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4