கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவராக ஏ.பி.மதன்!

#SriLanka #Tourist
Mayoorikka
3 years ago
கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவராக  ஏ.பி.மதன்!

கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவராக ஆளுநர் செந்தில் தொண்டமானால் ஏ.பி.மதன் நியமிக்கப்பட்டுள்ளர். 

 இவர் தனது கடமைகளை திருகோணமலை காரியாலயத்தில் புதன்கிழமை (14) பொறுப்பேற்றுக்கொண்டார்.

 ஏ.பி.மதன் முன்னாள் ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

images/content-image/2023/06/1686732687.jpg

images/content-image/2023/06/1686732674.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4