ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை அமைப்பாளர் P.D.அபேரத்ன கைது
#SriLanka
#Arrest
#Police
#Lanka4
#GunShoot
Kanimoli
3 years ago
ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான P.D.அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு பொது மக்களை அச்சுறுத்திய குற்றத்திற்காக அவர் கை து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே