மத்திய மாகாணத்தில் உள்ள பல பாடசாலைகளில் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையை கைவிட்ட ஆசிரியர்கள்
#SriLanka
#exam
#Lanka4
#School Student
#Examination
Kanimoli
3 years ago
கல்வி அமைச்சு உறுதியளித்தபடி தமக்கான முற்பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டி மத்திய மாகாணத்தில் உள்ள பல பாடசாலைகளில் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையை கைவிட்டு ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே