உதவிகேட்டுவந்த பலரை நேரடியாகச் சந்தித்து உதவிகளை வழங்கிய தியாகி தியாகேந்திரன் வாமதேவா

#SriLanka #Lanka4
Kanimoli
2 years ago
உதவிகேட்டுவந்த பலரை நேரடியாகச் சந்தித்து உதவிகளை வழங்கிய தியாகி தியாகேந்திரன் வாமதேவா

உதவிகேட்டுவந்த பலரை நேரடியாகச் சந்தித்து அவரவர் நிலைமைகளை தானே நேரில் ஆராய்ந்து அவர்களுக்குப் பொருத்தமான உதவிகளை வழங்கிவைத்தார் தியாகி அறக்கட்டளை நிதிய ஸ்தாபகர் தியாகி தியாகேந்திரன் வாமதேவா.

அவர்களின் பிரச்சனைகள்,நிலைமைகள் அடிப்படையில் அவர்களுக்கான உதவிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

images/content-image/1687667829.pngimages/content-image/1687667839.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4