‘கண்டி புத்தகக் கண்காட்சி 2023’ செங்கடகல புத்தகத் திருவிழா நாளை ஆரம்பம்

#SriLanka #kandy #Lanka4 #books
Kanimoli
2 years ago
‘கண்டி புத்தகக் கண்காட்சி 2023’ செங்கடகல புத்தகத் திருவிழா நாளை ஆரம்பம்

இலங்கை புத்தகப் பதிப்பாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘கண்டி புத்தகக் கண்காட்சி 2023’ செங்கடகல புத்தகத் திருவிழா நாளை ஆரம்பமாகவுள்ளது.

 புத்தகக் கண்காட்சி நாளை முதல் ஜூலை 2ம் திகதி வரை காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது.

 அதன் ஏற்பாட்டாளரும் திட்டத் தலைவருமான பத்மசிறி டி சில்வா இது தொடர்பான தகவல்களைத் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4