உணவு விஷமடைந்தமையினால் பாடசாலையொன்றின் 40இற்கும் அதிக மாணவர்கள் சுகவீனம்

#SriLanka #Hospital #Lanka4 #students
Kanimoli
2 years ago
உணவு விஷமடைந்தமையினால் பாடசாலையொன்றின் 40இற்கும் அதிக மாணவர்கள் சுகவீனம்

உணவு விஷமடைந்தமையினால் மகா ஓயா நில்லம்ப பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் 40-இற்கும் அதிக மாணவர்கள் சுகவீனமடைந்து மகா ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 மாணவர்கள் இன்று(28) காலை உணவை உட்கொண்ட பின்னர் இவ்வாறு சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4