விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜாங்கனை சத்தாரதன தேரர் விடுதலை
#SriLanka
#Arrest
#Police
#Court Order
#Lanka4
Kanimoli
2 years ago
மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜாங்கனை சத்தாரதன தேரர் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே