அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம் நாளை நடைபெறவுள்ளது
#SriLanka
#Parliament
#Lanka4
#srilankan politics
Kanimoli
2 years ago
அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம் நாளை(14) நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பேரவை உறுப்பினர்கள் நியமனம் குறித்து அங்கு விவாதிக்கப்படும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே