ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்! சிலர் புறக்கணிப்பு

#SriLanka #Sri Lanka President
Mayoorikka
2 years ago
ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்! சிலர் புறக்கணிப்பு

வடக்கு கிழக்கு மாகாண தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

 பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று மாலை 3 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. 

 ரணில்விக்ரமசிங்க இந்தியாவிற்கு பயணமாகவுள்ள நிலையில் குறித்த கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. இதேவேளை இன்றைய கூட்டத்தை புறக்கணிக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4