முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுக்கூர்ந்தார் பிராயன் உடக்வே ஆண்டகை!

#SriLanka #Mullaitivu #Lanka4
Thamilini
2 years ago
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுக்கூர்ந்தார் பிராயன் உடக்வே ஆண்டகை!

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு திருத்தந்தையின் திருத்தூது பிரதிநிதி பேரருட் திரு. பிராயன் உடக்வே ஆண்டகை அஞ்சலி செலுத்தினார்.

குறித்த நிகழ்வு நேற்று (28.07) இடம்பெற்றது.

images/content-image/1690602230.jpg

images/content-image/1690602290.jpg

images/content-image/1690602350.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4