விசேட அறிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ள ஜனாதிபதி!
#SriLanka
#Parliament
#Ranil wickremesinghe
#Lanka4
Thamilini
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தின் நாளைய (08.08) அமர்வில், விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் அந்த அறிக்கையில் உள்வாங்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே