ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று!

ஒதுக்கீட்டு  திருத்தச்  சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை இன்று (09.08) பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

இதன்படி, கடன் பெறும் வரம்பை 4,979 பில்லியன் ரூபாவில் இருந்து 13,979 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க சட்டமூலத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.  

அத்துடன், சூதாட்ட மற்றும் சூதாட்ட வரி (திருத்த) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள சட்டத்தின் கீழான உத்தரவுகள் மீதான விவாதமும் ஜூலை 21ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4