உடவளவ நீர்த்தேக்கத்தை திறந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்

#SriLanka #water #Lanka4 #famers
Kanimoli
2 years ago
உடவளவ நீர்த்தேக்கத்தை திறந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்

உடவளவ நீர்த்தேக்கத்தை திறந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என இரணைமடு விவசாய சம்மேளனம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை இன்று மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர்.

 குறித்த கடிதத்தை இன்று காலை 9 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபரிடம் விவசாய சம்மேளனம் கையளித்தது. தொடர்ந்து இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

images/content-image/1691570178.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4