ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் சர்வதேச உதவியை நாடவுள்ள மைத்திரி
#Sri Lanka
#Easter Sunday Attack
#Maithripala Sirisena
Benart
1 week ago

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான மகஜர் ஒன்றை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வழங்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவ்வாறான விசாரணைக்கு வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் விசாரணைக் குழுவும் தேவை என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி