இலங்கைக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி!

#SriLanka #Bank
Dhushanthini K
1 month ago
இலங்கைக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி!

இலங்கைக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துள்ளது. 

எரிசக்தி துறையில்  எதிர்கால திட்டங்களின் நிலைத்தன்மையை உறுதி செய்ய இந்த நிதி வசதி பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. 

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் 70% மின்சார உற்பத்தியை புதுப்பிக்கத்தக்க மூலாதாரங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அடைய இந்த வேலைத்திட்டமும் முக்கியமானது என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!