களுத்துறையில் பழங்கால மதிப்புள்ள சிலைகளைத் திருடிய இருவர் கைது!

#SriLanka
Thamilini
11 months ago
களுத்துறையில் பழங்கால மதிப்புள்ள சிலைகளைத் திருடிய  இருவர் கைது!

களுத்துறையில் பழங்கால மதிப்புள்ள சிலைகளைத் திருடிய குற்றச்சாட்டில் முன்னாள் இராணுவ வீரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. 

 கைது செய்யப்பட்ட இருவரும் 39 மற்றும் 25 வயதுடையவர்களாவர். காலி, பத்தேகம மற்றும் கண்டி, கம்பளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். 

 இவை இங்கிரிய பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டதாகவும், ஆகஸ்ட் 29 ஆம் திகதி இங்கிரிய காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

 கோயில் காவலாளியின் தொலைபேசி பதிவுகளை சரிபார்த்த பின்னர், பத்தேகம பகுதியில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

பிரதான சந்தேக நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிலைகளை கண்டுபிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!