எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு அழைப்பு விடுத்த CID!

#SriLanka
Dhushanthini K
2 months ago
எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு அழைப்பு விடுத்த CID!

எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்தை இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

 அதன்படி, அதன் துணைத் தலைவர் குசும் சந்தனாயக்க மற்றும் சாந்த சில்வா உள்ளிட்ட இயக்குநர்கள் குழுவை குற்றப் புலனாய்வுத் துறை முன் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

 அரசாங்கத்தை அவமானப்படுத்தும் நோக்கில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை சீர்குலைக்க இந்த பிரதிநிதிகள் முயற்சிப்பதாக குற்றப் புலனாய்வுத் துறைக்கும் புகார் கிடைத்துள்ளது.


பொதுமக்களுடைய நன்மை கருதி 
லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1741064741.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!