ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

 இன்று (27) காலை 9 மணிக்கு வாக்குமூலம் அளிக்க முன்னிலையாகுமாறு குறித்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 'சிரிலிய' என்ற பெயரில் பராமரிக்கப்பட்ட கணக்கில் நடத்தப்பட்ட நிதி முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் அழைக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!