அம்பலாங்கொடையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 28 வயது இளைஞர் மரணம்
#SriLanka
#Death
#Murder
#GunShoot
Prasu
1 hour ago
அம்பலாங்கொடையில் தனியார் விருந்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 28 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விருந்தில் கலந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுடப்பட்டதில் பாதிக்கப்பட்டவர் காயமடைந்தார்.
பின்னர் அவர் பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
(வீடியோ இங்கே )