வாடகை குடியிருப்பாளர்களை பாதுகாத்தல் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் எடுத்துள்ள முடிவு!

#SriLanka #Court Order #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
வாடகை குடியிருப்பாளர்களை பாதுகாத்தல் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் எடுத்துள்ள முடிவு!

வாடகை குடியிருப்பாளர்களை பாதுகாத்தல் சட்டமூலம் குறித்து உயர் நீதிமன்றம் இன்று கருத்து வெளியிட்டுள்ளதாக சபாநாயகர்  டாக்டர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அவை அமர்வின்போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  அரசியலமைப்பின் 121.1 வது பிரிவின் கீழ் சவால் செய்யப்பட்ட 'குடியிருப்பாளர்களைப் பாதுகாத்தல்' மற்றும் 'வாடகையை ரத்து செய்தல்' சட்டமூலம் குறித்து முறையான முடிவை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!