இரணைமடு விமானப்படையினரின் ஏற்பாட்டில் சிரமதானப்பணி!

#SriLanka #Vavuniya #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
14 hours ago
இரணைமடு விமானப்படையினரின் ஏற்பாட்டில் சிரமதானப்பணி!

விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரணைமடு விமானப்படையினரின் ஏற்பாட்டில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது. 

 A9வீதி கொக்காவில் பகுதியில் வீதியின் இருமருங்கிலும் காணப்பட்ட பிளாஸ்டிக்கழிவுகள் அகற்றப்பட்டன.

குறித்த சிரமதானப்பணியில் இரணைமடு விமானப்படை கட்டளை அதிகாரி - Group Captain Jayarathna Amarasinghe,மற்றும் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் A.அழகக்கோண் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.


images/content-image/1771759177.jpg

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!