சாதாரணதரப் பரீட்சை முடிவுகள்: 225,748 மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி - பரீட்சை ஆணையாளர் நாயகம்!
#SriLanka
#Level
#Lanka4
#Examination
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
14 hours ago
சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு: 11,790 மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களிலும் ஏ சித்தி! 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய நாடளாவிய ரீதியில்
11,790 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் (ஒன்பது பாடங்கள்) ஏ சித்தி பெற்றுள்ளதாகவும், 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாகவும் இலங்கைப் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகாகுமாரி இன்று (20.06.2026) தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே