முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகனுக்குப் பிணை: நீதிமன்றம் உத்தரவு!

#SriLanka #Court Order #State #Minister #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகனுக்குப் பிணை: நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனான அனுத ஜினதித் சமரகோன் பண்டார உட்பட நான்கு சந்தேகநபர்களை பிணையில் விடுவித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட பல கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே நீதிமன்றம் அவர்களுக்கு இந்த பிணை அனுமதியை வழங்கியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4