விடுமுறைகள் நிறைவு - மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்
#SriLanka
#School
#Student
Thamilini
1 hour ago
மூன்றாம் கல்வியாண்டின் இரண்டாம் தவணைக்காக இன்று அரச பாடசாலைகள் அனைத்தும் மீள திறக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது கல்வியாண்டு டிசம்பர் 04, 2026 அன்று நிறைவடையும் என கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.
இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டுக்கான சாதாரணத் தரப் பரீட்சை (O/L) டிசம்பர் 8 முதல் 17, 2026 வரை நடைபெற உள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே