மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவை மீண்டும்
Prabha Praneetha
2 years ago
மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவை எதிர்வரும் 1 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, அலுவலக ரெயில்கள் 152 தடவைகள சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன.
கண்டி பெலியத்த - மாத்தறை - காலி - மாஹோ - குருநாகல் - இறம்புக்கணை - புத்தளம் ஆகிய இடங்களில் இருந்து இந்த ரயில்கள் சேவையில் ஈடுபடவிருக்கின்றன.