வவுனியா மக்களுக்கு மின்சாரசபை விடுத்த முக்கிய அறிவிப்பு!

#SriLanka #Vavuniya #Electricity Bill
வவுனியா மக்களுக்கு மின்சாரசபை விடுத்த முக்கிய அறிவிப்பு!

வவுனியாவின் சில பகுதிகளுக்கு, நாளை (12), உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்த மின்தடை நாளை காலை 8.30 மணியில் இருந்து மாலை 5 மணிவரை அமுலில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வவுனியா- குருக்கள் புதுக்குளம், மணியர்குளம் ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படவுள்ளது என, இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!