மீனவர்கள் பிரச்சினை குறித்து கையெழுத்து இன்று யாழில் சேகரிக்கப்பட்டது.

#SriLanka #Fisherman
மீனவர்கள் பிரச்சினை குறித்து கையெழுத்து இன்று யாழில் சேகரிக்கப்பட்டது.

இழுவைமடி மீன்பிடித் தொழிலுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தி நிலையான மீன் பிடித்தொழிலுக்கு வழிவகுக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இன்று யாழில் நடைபெற்றது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வட மாகாண கடற்றொழிலாளர் இணையும் ஆகியவற்றின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த மக்களிடம் கையெழுத்து சேகரிக்கும்  யாழ்ப்பாண நகர பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மக்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் கையெழுத்துகளுடனான மகஜர்  ஜனாதிபதி, சட்டமா அதிபர் மற்றும் கடற்றொழில் அமைச்சரிம் கையளிக்கப்படவுள்தாக தெரிவிக்கப்பட்டுள்து.

முன்னர் மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் இம்முறை நடைமுறைப் படுத்தியிருந்தாலும் இம்முறை யாழில் கையெழுத்து சேகரிப்பு நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!