முல்லைத்தீவு கடலில் மாயமான மூவரில் ஒருவரின் சடலம் மீட்பு !
Prabha Praneetha
2 years ago
முல்லைத்தீவு கடலில் குளிக்கச் சென்ற மூவர் காணாமல் போயுள்ள நிலையில் ஒருவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
அத்துடன், மாயமாகியுள்ள ஏனைய இருவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.