2 நீர்யானைகளுக்கு கொரோனா தொற்று

#Covid 19
Prasu
4 years ago
2 நீர்யானைகளுக்கு கொரோனா தொற்று

2 ஆண்டுகளாக மனித குலத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கும் உயிர்கொல்லி கொரோனா வைரஸ் நாய், பூனை ஆகிய செல்ல பிராணிகளையும், சிங்கம், புலி உள்ளிட்ட வன விலங்குகளையும் விட்டுவைப்பதில்லை. 

அந்த வகையில் பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் நகரில் உள்ள பழமையான உயிரியல் பூங்கா ஒன்றில் 2 நீர் யானைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அந்த 2 நீர்யானைகளுக்கும் கொரோனாவுக்குரிய அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவற்றுக்கு தொற்று இருப்பது உறுதியானதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4