பிரியந்தவின் அஸ்தி இலங்கையிடம் கையளிப்பு!
Mayoorikka
2 years ago
பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் அஸ்தி அடங்கிய பெட்டி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசாங்கத்தினால், இன்று காலை பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளிடம் அஸ்தி அடங்கிய பெட்டி கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த பெட்டி இன்று மாலை 5 மணிக்கு நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.