சிங்கப்பூருக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி!

#Gotabaya Rajapaksa
Mayoorikka
4 years ago
சிங்கப்பூருக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , மருத்துவ பரிசோதனை ஒன்றுக்காக சிங்கப்பூர் சென்றிருப்பதாக தெரியவருகிறது.

சிங்கப்பூரில் சில தினங்கள் அவர் தங்கியிருந்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வாரென தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி நாடு திரும்பும்வரை அவரின் பொறுப்புக்களை பிரதமர் கவனிக்கவுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4