இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 23-02-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 23-02-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-பேசுதல்

நம்மள
பிடித்து
பேசுறவங்களை
விட
பிடித்த
மாதிரி
நடித்து
பேசுறவங்க
தான் அதிகம்....

பொன்மொழி - 02 -

தலைப்பு:-உலகம்

உலகம்
ஒரு பாடசாலை
படித்து
தெரிந்துகொள்
உள்ளம் 
ஒரு யாகசாலை
பட்டுத்
தெளிவுகொள்

பொன்மொழி - 03 -

தலைப்பு:-தீர்வு

எதற்குமான
தீர்வு
நம்மிடமே இருக்கும்போது..
எல்லாம் முடிந்து விட்டதாக..
உடைந்து போது
அவசியமற்றது........

பொன்மொழி - 04 -

தலைப்பு:-உணர்வு

விட்டுக் கொடுப்பவர்
கெட்டு்ப்போவதில்லை.
ஆனால்
விட்டுக்கொடுப்பதும்
அனுசரித்துப்போவதும்
தொடர்ந்தால்,
நமக்கும் உணர்வுகள் உண்டு
என்பதையே
மறந்து விடுவார்கள்.

பொன்மொழி - 05 -

தலைப்பு:-வாழ்க்கை

நேற்று என்பது நினைவு,
நாளை என்பது கனவு,
என அறிந்த போதும்,
காலங்கடந்த ஒன்று,
எல்லோர் வாழ்க்கையிலும்
காலங்கடந்த பின்னும்
அவரவருள் வசித்துக்
கொண்டே இருக்கிறது..

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4