ஐ.நா பேரவை – மார்ச் முதல் வாரத்தில் இலங்கை தொடர்பான அமர்வு

Mayoorikka
2 years ago
ஐ.நா பேரவை – மார்ச் முதல் வாரத்தில் இலங்கை தொடர்பான அமர்வு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வு எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.

இந்த அமர்வின் போது இலங்கை தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட எழுத்து மூல சமர்ப்பணத்தை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைக்கவுள்ளார்.