ஐந்து நிதி நிறுவனங்கள் மூடப்பட்டன

Prathees
2 years ago
ஐந்து நிதி நிறுவனங்கள் மூடப்பட்டன

தோல்வியடைந்த ஐந்து நிதி நிறுவனங்களை கலைப்பதற்கு சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

அதன்படி, இ.டி. ஐ ஃபைனான்ஸ் கம்பெனி, தி ஃபைனான்ஸ் கம்பெனி, சென்ட்ரல் இன்வெஸ்ட்மென்ட் ஃபைனான்ஸ் கம்பெனி, டிகேஎஸ் ஃபைனான்ஸ் கம்பெனி மற்றும் ஸ்டாண்டர்ட் கிரெடிட் ஃபைனான்ஸ் கம்பெனி ஆகியவையே கலைக்க முடிவு செய்த நிதி நிறுவனங்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!