கண்ணீர் காணிக்கைக்கு தயாராகிறது கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்

Prathees
1 year ago
கண்ணீர் காணிக்கைக்கு தயாராகிறது கிளிநொச்சி கனகபுரம்  மாவீரர் துயிலுமில்லம்

கிளிநொச்சி கனகபுரம்  மாவீரர் துயிலும் இல்லத்தில்  மாவீரர்களை நினைவுகூருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவீரர் தின ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் மாவீரர்களை நினைவு கூருவதற்காக ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!