எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம்

Mayoorikka
3 years ago
எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம்

அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றைய தினம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாடு குழுவினர் தெரிவித்துள்ளனர்,

எனவே அனைத்து மக்களும் வருகை தந்து நினைவேந்தலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4