தமிழர் தாயகப் பகுதியில் பெருந்திரளான மக்கள் உணர்வெழுச்சியுடன் மாவீர் நாள் அனுஷ்டிப்பு

Mayoorikka
3 years ago
தமிழர் தாயகப்  பகுதியில் பெருந்திரளான மக்கள் உணர்வெழுச்சியுடன் மாவீர் நாள் அனுஷ்டிப்பு

தமிழ் மக்களினால் உணர்வெழுச்சியுடன்   தேசிய நினைவெழுச்சி மாவீரர் நாள்  உணர்வு பூர்வமாக   அனுஷ்ட்டிக்கப்படுகின்றது.

முதல் மாவீரரான லெப்டினட் சங்கர் எனப்படும் சத்தியநாதனின் உயிர்ஈகம் செய்யப்பட்ட தாயக நேரம் மாலை 6 . 05இற்கு ஈகைச்சுடரேற்றும் நிகழ்வுடன் வணக்க நிகழ்வுகள் ஆரம்பித்துள்ளன.

வடக்கு கிழக்கில் இம்முறை 30 இற்கும் மேற்பட்ட இடங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்படும் நிலையில், அந்த இடங்களில் மாவீரர் பெற்றோர்கள் - உறவுகள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள உட்பட ஏராளமான மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.

mavee

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4