மின் கட்டண திருத்தம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு இல்லை: ஜனாதிபதி

Prathees
1 year ago
மின் கட்டண திருத்தம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு இல்லை: ஜனாதிபதி

மின் கட்டண திருத்தம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு இல்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

மின் கட்டண திருத்தம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் மற்றும் அமைச்சரவைக்கு மட்டுமே உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மின்சார சபையை தனியார் மயமாக்குவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு இடையில் இவ்வாறு உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் சமகி ஜனபலவேக உறுப்பினர்களுக்கு இடையில் இன்று சூடான உரையாடல் இடம்பெற்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!