மீண்டும் யாழ்ப்பாணம் கொழும்புக்கு ஆபத்து: எச்சரிக்கை நிலையில் உள்ள காற்று தரச் சுட்டெண்
Mayoorikka
1 year ago
தற்போதைய காற்றுத் தரச் சுட்டெண் தரவுகளின்படி, இலங்கையின் வளிமண்டலத்தில் சுட்டிக்காட்டப்பட்ட காற்று மாசு அளவு இன்னும் ஆரோக்கியத்துக்கு பாதகமான, எச்சரிக்கை நிலையில் உள்ளது.
யாழ்ப்பாணம், இரத்தினபுரி மற்றும் தம்புள்ளை,கண்டி, நீர்கொழும்பு, கம்பஹா, கொழும்பு பாதகமான சுட்டெண்(155-157) அளவிடப்பட்டுள்ளது.
இது குறித்த இடங்களில் உடல்நலப்பிரச்சினையுள்ள மக்களுக்கு இந்த மாசு, பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நுவரெலியா மற்றும் அம்பலாந்தோட்டை போன்ற இடங்களில் மிதமான காற்று மாசுபாடு (153)நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.